Signed in as:
filler@godaddy.com
வாசக நண்பர்களே வணக்கம்!
இது இந் நாவலின் 3ம் பாகம்.
76 to 115 Episodes
படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
அடுத்ததாக, வெப்சைட்டில் டவுன் லோடு லிங்க் அடிக்கடி சரியாக வேலை செய்யாததால் தான் நாம்,. மெயிலில் அனுப்ப வேண்டியதாக இருக்கிறது.
எனவே, டவுன்லோடு லிங்க ஒர்க் ஆகவில்லையென்றாலும் சரி, குறைவான பக்கங்கள் இருந்தாலும் சரி. ஒன்றும் பதட்டப்பட வேண்டாம்,
மேமெண்ட் ஆனவுடன் , தானாகவே உங்கள் மெயிலுக்கு ஒரிஜினல் ஸ்டோரி வந்துவிடும்.
அடுத்த பாகம் விரைவில்..
வாசக நண்பர்களே வணக்கம்!
இது இந் நாவலின் இரண்டாம் பாகம்.
37 to 75 Episodes
நாயகி ரம்யா தன் திருமணத்திற்கு முன் காதலனாக வந்த ஒரு காமுகனின் வலையில் சிக்கி, பின் அதிலிருந்து லாவகமாக தப்பி, தனது இனிமையான இல்லற வாழ்க்கையில் திரும்பி மனமொத்து தன் கணவனுடன் வாழ்கையில் அதே எக்ஸ் லவ்வரை சென்னையில் தான் வசிக்கும் அபார்ட்மென்டில், ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சந்திக்கிறான்.
பூஞ்சை மனதும் மென் தேகமும் உடைய ரம்யா எப்படி அவனை எதிர்கொள்கிறாள்?. பைனான்சியராக வரும் இன்னொரு எதிர் நாயகனையும் அவள் எப்படி சமாளிக்க முடிகிறது?
படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
அடுத்ததாக, வெப்சைட்டில் டவுன் லோடு லிங்க் அடிக்கடி சரியாக வேலை செய்யாததால் தான் நாம்,. மெயிலில் அனுப்ப வேண்டியதாக இருக்கிறது.
எனவே, டவுன்லோடு லிங்க ஒர்க் ஆகவில்லையென்றாலும் சரி, குறைவான பக்கங்கள் இருந்தாலும் சரி. ஒன்றும் பதட்டப்பட வேண்டாம்,
மேமெண்ட் ஆனவுடன் , தானாகவே உங்கள் மெயிலுக்கு ஒரிஜினல் ஸ்டோரி வந்துவிடும்.
அடுத்த பாகம் விரைவில்..
உலகில் நிகழும் எல்லா கள்ளம் மற்றும் கபடங்களுக்கு காரணம் இந்த காமம் என்பது நிதர்சனம். நாள் ‘ கள்ளம், கபடம், காமம்’ என்னும் இந்த நாவலில் ஒரே குடியிருப்பில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் பலவித சமூக, பொருளாதார வாழ்வியல், பிரச்சனைகளும் அவற்றில் கள்ளமும் கபடமும் நிறைந்த காமம் எந்த அளவிற்கு பங்கினை வகிக்கிறது? என்பதை வித்தியாசமான திரைக்கதைகளில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
படிக்கும்போது பெரும் கிளர்ச்சியை இந்த நாவல் ஏற்படுத்தினாலும், மனிதர்களின் மனதில் மண்டி கிடக்கும் கள்ளமும் கபடமும் சேர்ந்து எப்படி எல்லாம் ஒரு காம அனுபவத்தினை பெற துடிக்கிறது? குடும்ப உறுப்பினர்களைச் சுற்றிலும் ஏற்படும் தவறுகள் எந்தெந்த வகையில் ஏற்படக்கூடும்? நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்? என்பதையும் சொல்லி இருக்கிறேன்.
காமம் முக்கியமானது தான். அதே சமயத்தில் அதில் கள்ளம் கபடம் இருக்கக்கூடாது என்பதை தான் திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறேன். இந்த பாகத்திலும் அதுதான் சொல்ல முயற்சிக்கிறேன்.
சரி இந்த நாவல் எத்தனை பாகம் வரை நீளலாம்?. இப்போதைக்கு 4 பாகங்களுக்கான திரைக்கதை உள்ளது. கதையின் சுவாரசியம், நீளம் , எனது மன ஓட்டத்திற்கேற்ப இது இன்னும் நீளலாம். அடுத்தடுத்த பாகங்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வெளியாகும்.
மாதம் ஒரு பாகமாவது தர பலரும் கேட்கிறார்கள். என்னால், அது தான் முடியவில்லை. ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு பாகத்தையாவது எழுத எனக்கு மிகவும் விருப்பம். ஏனெனில், இது எனக்கும் ஒரு பெரிய வடிகாலாக இருக்கிறது.
எழுதுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நிறைய திரைக்கதைகள் இருக்கின்றன. காம ரசத்தோடு அக்கதைகளை நாவலாக தரும் பட்சத்தில் காமத்தோடு, நல்ல விஷயங்களும் வாசகர்களைப் போய் சேரும் அல்லவா?
இந்த நாவலில் ரம்யா தொடங்கி, சங்கீதா, பார்கவி, ரேகா, மதுமிதா, ஷில்பா, இந்து என நிறைய பெண்களுக்கு தனித்தனியாக பின்னணிகள் உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறானவை. தனி தனி நாவலாக எழுதலாம் என்றுதான் நான் இருந்தேன். ஆனால் ஒரு குடியிருப்பு வாசிகளாக எல்லா கதாபாத்திரங்களையும் சொல்லும் போது, அனைத்து கேரக்டரையும் இணைக்கமுடியும்.
எத்தனை பாத்திரங்கள் வந்தாலும், நீங்கள் படிக்கும் போது குழப்பமாக இருக்காது. அதற்கு நான் கியாரண்டி.
படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம் சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
நண்பர்களே!
ஒரு 'நீண்ண்ண்ட இடைவெளி' க்குப் பிறகு, ஒரு நெடு நாவல்.
"கள்வெறி கொண்டேன்.."
இந்த நாவலை எழுதும் போது, 300 பக்கங்களில் கொடுக்கலாம், 500 பக்கங்களில் கொடுக்கலாம், என் திட்டமிட்டு கடைசியில்700, 800 பக்கங்களையும் தாண்டும் போல இருக்கிறது. மொத்தம் 6 பாகங்கள் வரும்.
'இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன? என சுவராசியமாக விறுவிறுவிப்பாக சொல்ல முயன்று இருக்கிறேன். குறைவான பாத்திரங்களை வைத்து சொல்லும் போது அவர்களின் மன நிலையை சித்தரிப்பதும், போரடிக்காத , அலுப்பு தட்டாத திரைக்கதையை அமைப்பதும் எழுத்தாளர்களின் முன்னே நிற்கும் சவால். அதுவும் காமக்கதைக்கு அது கடினமான சவால்.
- என் வி
35 பாகங்கள், 2500 எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் வேண்டுவோர் naveenavathsayana@gmail.com அல்லது authornavi@gmail.com மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV E Book என குறிப்பிடவும்.
நண்பர்களே!
இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல, முழுக்க முழுக்க நிஜமும் அல்ல, நீங்கள் கேட்ட பார்த்த கேள்விப்பட்ட மற்றும் அறிந்தே இருக்காத பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் இந்த நாவல் உருவாகி இருக்கிறது.
நிச்சயம் திபூவையின் எல்லா பாகங்களிலும் இது மிகப்பெரிய மணிமகுடமாக இருக்கும். அதே சமயம் வாசகர்களுக்கு தீனியும் (!) இதை வழங்கியிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கதையின் இந்த நாவலை முழுவதும் நீங்கள் உள்வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியும் விடாமல் படிக்க வேண்டும்
இதில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் உங்களை திகைக்க வைக்கும். நிஜத்தின் வீச்சை பளீரென சொல்லும்.
மறக்காதீர்கள்! இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.,
- என் வி
1 முழு நீள நாவல் - 3 குறு நாவல்கள் : மென்காம வகைகள்
full version will be sent by mail only
full version will be sent by mail only
full version will be sent by mail onlys
full version will be sent by mail only
அன்பு வாசகர்களே!
இந்த இணையதளத்திற்கு அக்க்வுண்ட் கிரியேட் செய்து உறுப்பினர் ஆகி விடுங்கள். . பேஜை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் இங்கு மட்டுமே தொடர் பதிவுகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கவனிக்கவும்: உங்கள் பெயரை பதிவு செய்யும்போது, உங்கள் நிஜ பேர், மொபைல் எண், முகவரி அனைத்தும் உண்மையாக இருக்க வேன்டிய அவசியமில்லை.
ஆனால் மின்னஞ்சல் மட்டும் சரியானதாக இருக்க வேண்டும்.
1. இது ஆன்லைனில் பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான இணையதளம். உலகெங்குமிருந்து 108 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட வழிகளில் பணம் செலுத்தலாம்.
2. உலகின் முதன்மையான CC AVENUE என்ற பேமென்ட் கேட் வே மூலம் உங்கள் நிதி நடவடிக்கைகள் கையாளப்படுகிண்றன. எனவே உங்கள் பிரைைவஸி , வங்கி விவரம் குறித்த யாதொரு அச்சமும் கொள்ள தேவையில்லை.
3. இருப்பினும் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து & கிரடி, டெபிட் கார்டிலிருந்து , அல்லாது PaytM, Payu Money, Frecharge, Google Pay, Phone pe, Ola Money, Amazon pay போன்ற E Wallet லிருந்து பணத்தை செலுத்துவது மிகவும் பாதுகாப்பானது என்பது எனது கருத்து.,
4. பணம் செலுத்தியவுடன் உடனே pdf டவுண்லோடு ஆப்ஷன் வராது போனால் , உடனே அடுத்தடுத்து பணத்தை செலுத்தாதீர்கள். காத்திருங்கள். எனக்கு மெயில் அனுப்புங்கள்.
5. நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்ச தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த புக் ஸ்டோரில் எழுத்தாளர் என். வி தவிர, பிற எழுத்தாளர்களின் மின்னூல்களையும் நேரடியாக பதிவிடுகிறோம். அதாவது அவர்கள் தான் அந்தந்த படைப்புகளின் உரிமையாளர் என்ற நம்பிக்கையில். ஆனால், தவறுதலாக மற்றவரின் படைப்புகளை நீங்கள் காண நேர்ந்தாலோ., அல்லது உங்கள் படைப்புகளை இங்கு காண நேர்ந்தால் உடனடியாக மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறோம்.
உங்கள் அனுமதி இன்றி உங்கள் கதைகள் இங்கே இடம் பெற்றிருந்தால் உடனடியாக எனக்கு மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறேன்.
இந்த தளத்தில் மென் காம போக்கு கொண்ட கதைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இங்குள்ள எந்த கதையிலும் ஆபாசம், அறுவெறுப்பு , இருக்காது., ஆனால் பிற எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் படித்துவிட்டு வெளியிட என்னால் முடியாது. எனவே, நீங்கள் படிக்கும் கதைகளில் அப்படி இருந்தால் உடனடியாக என் மெயிலுக்கு தெரிவிக்கவும். நடவடிக்கை எடுக்கிறேன்.
இங்குள்ள மின்னூல்களை நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நீங்கள் மட்டுமே படிக்க தகுந்தவர். தயவுசெய்து இதை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இலவசமாக ஷேர் செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் பயனாளர்களின் கணக்கு இந்த தளத்திலிருந்து நீக்கப்படலாம்
மின்னுல்களின் கதைப் போக்கு எத்தைகையது என்பதை தெரிந்து கொள்ள கதையின் உள்ளடக்கத்தை படித்து பார்த்து இது எரோடிக் சப்ஜெக்டா? ரெகுலர் கன்டென்டா என்பதை தெரிந்து கொண்டு வாங்கவும்.
இந்த புக்ஸ் ஸ்டோரில் உள்ள மின்னூல்கள் பெரும்பாலும் . மன முதிர்ச்சி உள்ளவரும், மணமானவரும் மட்டுமே படிக்கவும்.
நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்சத் தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shoot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் புகார்கள் எதுவாக இருந்தாலும் naveenavathsayana@gmail.com முகவரிக்கு தெரிவிக்கலாம். அதிகபட்சம் 2 நாட்களுக்குள் பதில் / நடவடிக்கை எடுக்கப்படும்.
Get 10% off your first purchase when you sign up for our newsletter! முதல் முறை இந்த இணையதளத்தில் ஈ புக்ஸ் பர்சேஸ் செய்யும் போது கூப்பன் கோட் ஒன்று டிஸ்பிளே ஆகும். அதை வைத்து பர்சேஸ் செய்தால் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஆனால் ஒரு மின்னஞ்சலுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். ஒருவரே எத்தனை மின்னஞ்சல் கொடுத்தும் 10% டிஸ்கவுன்ட் விலையில் ஈ புக்ஸ் வாங்கலாம். (OFFER Till 2021 NOV 30)
அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
எழுதுவதில் ஆர்வமுடைய நான் தற்போது அயல் நாட்டில் இன்சூரன்ஸ் துறையில் பணி புரிகிறேன்.,
ஆன்மீகம், சமூகம், அரசியல் பற்றி பல்வேறு நூல்களை நன எழுதி இருந்தாலும் திரும்புடி பூவை வைக்கனும் ' மெகா தொடரின் மூலமாகவே நான் அதிக வாசகர்களால் அறிய பெற்றேன்.
அனைவரும் ரசிக்கும்படி, தரமான எழுத்துக்களால் வர்ணனையுடன் , காம செறிவூட்டும் உரையாடல்களோடு நாம் எழுதி பார்ப்போமே என ஒரு மாலை நேரத்தில் நான் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி , இப்போது ஆலவிருட்சமாக தனி இணையதளம் துவங்கும் வரை வந்து நிற்கிறது.
என் எழுத்தை ஆரம்பம் முதல் பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கும், அமேசானுக்கும் என் நன்றிிகள்.
அதில் நான் எழுதிய, எழுதப் போகும் மின் நூல்களை இந்த இணையத்தில் நீங்கள் பெறலாம்.
என்னைத் தவிர பிற வாசக எழுத்தாளர்கள் எழுதிய மின்னுல்களையும் இதில் நீங்கள் வாங்கலாம்
இங்கு நீங்கள் வாங்கும் மின் நூல்களுக்கு ஜிஎஸ்டி சேர்த்தே தான் விற்கப்படுகிறது.
குறிப்பு : இங்கே கிடைக்கும் மின் நூல்களில் அருவெறுப்பான ஆபாசம், முறையற்ற உறவுகள், கொச்சையான வார்த்தைகள், லெஸ்பியன், கே, பி டிஎ ஸ் எம் , மைனர் போன்ற இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்படாத எந்த ஒரு வகைப்பாடும் காணக்கிடைக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
என்.வி என்னும் புனை பெயரினை தாங்கி வெளியாகும் அனைத்து கதைகளும்ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் மென்காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காக எழுதப்படுவதாகும்..
உலகெங்கும் இனப்பெருக்கம் என்பது தொடர் ஓட்டம் போல் இடையறாது நிகழ்வதற்கு அது தேவையாக இருக்கிறது அதுவும் மானுடம் தழைக்க இது போன்ற ஊக்கிகள் தேவைப்படுகிறது. அன்றாட அவமானங்கள், தோல்விகள், டென்ஷன்கள், டார்கெட்டுகள், கடன்கள், கடமைகள், மன உளைச்சல்கள் போன்ற பல காரணங்க்களால் தாக்கம் குறைந்த சிலருக்கு ஊக்கியாக திபூவை இருந்தால் மட்டுமே என் எழுத்தின் நோக்கம் நிறைவேறும்.
மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும்.
இக்கதையில் சொல்லப்படும் வர்ணனை, சம்பவங்கள், நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்தி பார்க்காதீர்கள். கதையாக படியுங்கள். அனுபவியுங்கள்
உங்கள் துணைக்கு கம்பீரமாக பரிமாறுங்கள். ரசியுங்கள்., அனுபவியுங்கள்.
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் , பெயர்களும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவன அல்ல
Keywords, Author NV, Writer Nv, thirumbudi, thirumbudi poovai vaikkanum
இந்த இணையப் பக்கத்தில் "திரும்புடி பூவை வைக்கனும்" தொடரில் வெளியான 31 பாகங்கள் மட்டுமன்றி, இனி நான் எழுதப் போகும் பல வகையான குறு நாவலகள் மின்னூல்களாக வெளியாக இருக்கின்றன.
அவை இருவேறு தலைப்புகளில் தனிதனி பாகமாக மாதம் தோறும் வெளியாக உள்ளன
Copyright © 2022 Author NV - All Rights Reserved.
Powered by என்,வி