Signed in as:
filler@godaddy.com
விமலா பேசுகிறேன்!
நான் வெவ்வேறு சமயத்தில் வெவ்வேறு விதமான பத்திரிகைகளில் பல சமூக கட்டமைப்பு கதைகளை எழுதி இருக்கிறேன் .
ஆனால், முழுக்க முழுக்க பாலியல் உறவு மற்றும் அதன் பின்னணியை எழுத எனக்கு பயங்கர பயம். பருவம் வந்தது முதல் இந்த வயது வரை நான் பல சந்தர்ப்பங்களில் இந்த பாலியல் முகாந்திரங்களை கண்டதுண்டு, பார்த்ததுண்டு, கேட்டதுண்டு.
இனிவரும் என் படைப்புகளில் காமம் உண்டு, ஆனால் அதன்பொருட்டு மட்டுமே எவரும் என்னை வாசிக்க வேண்டாம். நான் காமத்தில் எழுதவிரும்புவது மனித உடல் அதில் என்னவாகிறது என்று அல்ல. பலர் சொல்லிக் கொண்டிருப்பதுபோல மனிதக் காமம் உடல்சார்ந்ததும் அல்ல. அதையே தூக்கி கொண்டாடுவதும் அல்ல.
அது தான் இலவசமாக, இணையத்திலும் பழைய புத்தகடையிலும் மலையாகக் குவிந்துகிடக்கிறதே, மேலதிகமாக நீ என்ன சொல்கிறாய்? எனலாம்.
அதிலிருந்து தனி முத்துக்களாக, ரத்தினங்களாக தேர்ந்த நாவல்களை படைப்பது என்னை போன்ற தேர்ந்த எழுத்தாளர்களின் கடமையாக இருக்கலாம். அதாவது பத்தோடு ஒன்று அல்ல, பத்தில் ஒன்று.
பெண் பேரில் இது போன்ற கதையை எழுதும் ஆண் எழுத்தாளர்களை மத்தியில் பெண்ணாகவே நான் எழுதும் இது போன்ற கதைகள் உச்சத்தை தொடும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
இந்த நாவல் திருமணத்தை தாண்டிய உறவைப் பற்றி பேசுகிறது என்றாலும் இதனுடைய இந்த கதாபாத்திரத்திற்கு வாய்த்திருக்கக்கூடிய சம்பவங்களும் நெருக்கடியும் புதுவிதமானவை. வேறுவிதமானவை.
இந்தக் கதை கொஞ்சம் பெரிய நாவலாக ஆகிவிட்டது என்பதால் அதை இரண்டு பாகமாகி அடுத்தடுத்து வெளியிடுகிறேன்.
எனது எல்லா கதைகளையும்
"சொல்லக் கூடாத கதைகள்" என்ற பேரிலேயே எழுதலாம் என நினைக்கிறேன்.
மிக்க நன்றி!
விமலா ராணி என்னும்
விமலா தயாளன்
வாசகர்களுக்கு வணக்கம்!
எனது இந்த ஆறாவது நூலான காமப்புனல் நாவல் வழக்கத்தை விட அதிக தாமதம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் அதிக பக்கங்களும், நேரமின்மையும் ஆகும்.
எவ்வளவு முயன்றாலும் சொல்ல வந்த கதை அம்சத்தையும் பிளாஷ்பேக் திரைக்கதையும் சுருக்கமாக என்னால் கூற இயலவில்லை. மாறுபட்ட புதுமையான சந்தர்ப்பங்கள் காமத்தை உருவாக்க வல்ல சூழ்நிலைகள் ஆகியவற்றை விரிவாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இந்த பாகத்தில் காமப் புனல் நாவலின் நாயகன் ஆர்.கே.எம் இல்லை என்றாலும், ஐந்தாம் பாகத்தில் வந்த பார்த்திபன் என்கிற ஒரு பீஸ்ட் போல இதில் தீனா என்கிற ஒரு கேரக்டர் வருகிறது. இது போன்ற விஷமத்தனமான கயமைத்தனைமான ஆண்கள் எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளையும் ஒரு குடும்பத்தில் உள்ளே புகுந்து உங்கள் கைவரிசையை காட்ட பார்ப்பார்கள்.
அது போலவே பிற்பாதியில் வரக்கூடிய உஸ்மான் மற்றும் அன்வர் போன்ற கேரக்டர்கள் நிஜமாகவே இருள் மரைவில் வெவ்வேறு பார்வையில் நம்மைச் சுற்றிலும் உலவி கொண்டிருக்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் இது அதிகம். கல்லூரி இளம் பெண்களை மற்றும் தனிமையில் வாழும் இல்லத்தரசிகளை வைத்து இது போன்றவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க முயல்கிறார்கள்.
கதையில் வரும் ஜூலு ஜமீலா பெண் கதாபாத்திரம் பல உயர்மட்ட குடும்பத் தலைவிகளோடு பின்னி பிணைந்து அவர்களை மூளை சலவை செய்து தங்களுக்கு வேண்டியதை சாதித்து விடுகிறார்கள் .
இது போன்ற கதாபாத்திரங்களை எல்லாம் நமது கதையில் கொண்டு வருவதன் மூலமாக இதை ஒரு சாதாரண காம நாவலில் இருந்து காம விழிப்புணர்வு நாவலாக மடை மாற்ற முடியும் என நம்ப முடிகிறது.
காமப்புனல் நாவலின் மொத்த பாகங்களில், இந்த ஆறாம் பாகம் சமகால சமுதாயத்திற்கு அயோக்கியர்களிடமிருந்து தற்காத்து கொள்ள கவனமாக கண்டிப்பாக தேவை' என நினைக்கிறேன். அப்போதுதான் ஒரு பெரிய பிரச்சினை வீட்டில் உருவாவதற்கு முன்பு முளையிலேயே அதை கிள்ளிவிட முடியும்.
முழு பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மேலே சொல்லவும்.
- நவீன வாத்சாயனா
இந்த ஜானரில் மிகவும் புகழ் பெற்ற, ஆயிரக்கணக்கான வாசகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிற, காம இலக்கியத்தின் கதைச் சக்கரவர்த்தி திரு. நவீன வாத்சாயனா அவர்களை தொடர்பு கொண்டேன்.
அவர்களது authornv இணையதளத்தில் வெளியிட கேட்டுக் கொண்டேன்.
ஆனால் ஏறத்தாழ ஆறு மாதமாக அவரும் கூட, எனது கதையை இன்னும் பரிசீலிக்கவில்லை.
சரி. அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காகத்தான் அமேசானில் இதை வெளியிடுகிறேன் .
அமேசானில் ஒரு கட்டுப்பாடு என்னவென்றால் அங்கே நேரடியாக காம உறவு தொடர்பான வார்த்தைகளை கதையில் பயன்படுத்த முடியாது. அதனால் சென்சார் செய்யப்பட்டு தான் அங்கு வெளியிட வேண்டி இருக்கிறது.
அதனால் சென்சார் செய்யப்படாத கதைகளை அங்கீகரிக்கப்ட்ட வழியில் வெளியிட, பிளாக்கர் அல்லது இணையதளத்தையோ துவங்க வேண்டும் . நமக்கு அதற்கெல்லாம் நேரமும் இருக்காது. வசதியும் படாது.
அதுக்காகத்தான் ஆதர் என்வி போன்ற இணையதளத்தை அணுகுகிறேன். அந்த இணையதளத்தின் மூலம் எனக்கு ஒரு பரந்த புகழ் கிடைக்காது போனாலும் இந்த ஜானரில் இருக்கக்கூடிய எழுத்தாளர் பற்றாக் குறைய என்னால் தீர்க்க முடியும்' என உறுதியாக நினைக்கிறேன் .
அதற்கு தான் முதலில் வேறு எந்த கதையும் தொடாமல்
' அலை மோதும் காமங்கள்' தொடராக எனது சொந்தக் கதையை எழுத துவங்கியிருக்கிறேன் .
இது முழுக்க முழுக்க கற்பனை .
நல்ல அதே சமயம் நிஜமும் அல்ல என்பது மட்டும் சொல்லி விடுகிறேன்.
வாசகர்களே!
வாசகர்களுக்கு வணக்கம்!
" வெல்ல முடியாத வேட்கைகள்" நாவலின் முதல் பாகத்தை படித்து இருப்பீர்கள். இதில் கதாநாயகன் லோகேஷ் தான் அவன் ஒழுங்கான முறையில் கண்டிப்பான பிள்ளையாக வளர்க்கப்பட்டிருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புனிதா என்கிற இன்னொரு இல்லத்தரசியை நாடி விடுகிறான் .
அது மட்டும் இல்லாமல் மனைவியின் அம்மாவாக இருக்கக்கூடிய ஜெயந்தியின் பக்கமும் அவன் பார்வை செல்கிறது.
என்ன. இருந்தாலும் அவள் தனது மாமியார் என்ற காரணத்தினால் அவன் முடிந்த அளவு விலகிச் செல்ல முயல்கிறான் . ஆனால் ஜெயந்தியின் கவர்சியும், இளமையும் அவனை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டு இருக்கிறது.
கஷ்டப்பட்டு தன்னுடைய ஒழுக்கத்தை பேண நினைக்கும் ஒரு இளைஞனுக்கும் எப்படிப்பட்டாவது உறவுமுறைகளை மீறி மருமகனாகிய கட்டிளம் காளையை அடைந்து விடவும் துடிக்கும் இல்லத்தரசிக்கும் இடையே உள்ள இழுபறி தான் இந்த இரண்டாம் பாகம் அது மட்டுமல்ல,
தனது மேலதிகாரியிடம் எக்கத்தப்பாக மாட்டிக் கொண்டு அதிலிருந்து விடுபட முயலும் கதாநாயகனின் இறுதலைக்கொள்ளி சந்தர்ப்பங்களும் இந்த கதைக்கு இந்த நாவலுக்கு மெருகூட்டும். இறுதியாக நடைபெறுகிற கிளைமாக்ஸ் காட்சிகளும் பாத்திரங்களை தத்துவர்த்தங்களும் இந்த நாவலுக்கு முத்தாய்ப்பாக இருக்கும் தொடர்ந்து படியுங்கள்.
முதல் முறையாக இந்த நாவலில் அடுத்தடுத்த மூன்று கிளைமாக்ஸ் காட்சிகள் வருகின்றன. அதாவது, நாவல் முடியும் என நினைக்கும்போது அடுத்தக் காட்சி நாவலை இன்னும் சுவாரசியப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
மொத்தத்தில் இந்த நாவல் உங்களுக்கு மாறுபட்ட புதுமையான ஒரு அனுபவத்தை நிச்சயம் தரும் என்பது உத்தரவாதம்.
நண்பர்களே வணக்கம்!
முற்றிலும் மாறுபட்ட பின்னனி, சூழலில் நடை பெறும் கதை இது.
இதன் இரண்டாம் பகுதியை படித்து இருப்பீர்கள். இது மூன்றாம் பாகம்.
டாக்டர் சாரங்கன் தந்த மருந்து & மூலிகைகளை நயவஞ்சகமாக பணிப்பெண் எஜமானி சௌம்யாவுக்கு அன்றாட உணவில், ஜூஸில் கொடுத்து சௌம்யாவின் மனதினை உடல் உணர்வுகளை கடுமையாக சிதைத்தன் விளைவாக சௌம்யா மெல்ல மெல்ல கிருபா வசம் சாய்ந்துவிட்டாள்.
இசை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சாத்வீக குரலுக்கு சொந்தக்காரி., சௌம்யா என்ற தனித்த பேரழகி., இப்போது கிருபாகரன் மற்றும் சந்திராவின் சதிவலையில் வசமாக மாட்டிக் கொண்டாள்.
கிருபா தன் திட்டப்படி சௌம்யாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டானா? அவன் சந்திராவை மணந்தானா?
சந்திரா தனக்கு நன்மை தான் செய்கிறாள், கிருபா தனக்கு கௌரவமான மண வாழ்க்கை கொடுப்பான் என்றெண்ணி அவனிடம் பலமுறை தன்னையே இழந்து நிற்கும் சௌம்யாவுக்கு கிடைக்க போவது என்ன?
வேலை விட்டு நிராகரிக்கப்பட்ட அபர்ணாவின் நிலை என்ன? அவளது பிரசன்னாவுடனான காதல் என்ன ஆயிற்று?
ஆக்டர் ஷ்யாமின் காதலி சுந்தரியுடனான பிரசன்னாவின் மோகம் முடிவுகு வந்ததா?
இப்போது கேரளா படகு வீட்டில், கட்டில் காதலன் கிருபா வெளியே போன பின், தன்னம் தனியாக ஷ்யாம் & பிரசன்னாவுடன் மாட்டிக் கொண்ட பேரழகி சௌம்யாவின் நிலை என்ன?
எபிசோடு 97 முதல் 120 வரை...
இந்த மூன்றாம் பாகத்தில் காணலாம்..
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
இந்த ‘ கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின் 5 மற்றும் 6 ஆம் பாகம்.
5 மற்றும் 6 வது பாகத்தில் (எபிசோடு 171 முதல் 227 வரை )அதே குடியிருப்பில் வசிக்கக்கூடிய இன்னொரு குடும்பத்தினை பற்றிய கதை. தான், தன் குடும்பம் என வசிக்கும் ஒரு நடுத்தர வயது குடும்பத்து அரசி தற்செயலாக ஒரு காமுக வல்லூறிடம் மாட்டிக் கொண்ட பிறகு அதில் சிக்கினாளா? மீண்டாளா?’ என்பதை சொல்லி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல கடைசி பாகத்தில் வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரம்யா- ஜாக்கி மோதல் வருகிறது . ஒரே நேரத்தில் அவள் பைனான்ஸ் கம்பெனிகாரன் ராகுலையும்ம் ஜாக்கியையும் எப்படி எதிர்கொண்டாள் என்பதுடன், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த குடியிருப்பின் ஆண்களை எவ்வாறு அப்பாவி இல்லத்தரசிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸில் விரிவாக சொல்லி முடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எழுதிய எல்லா பாகங்களும் எப்படி ஒரு காம படிப்பினையாக இருந்ததோ இந்த இரு பாகங்களும் அப்படித்தான் அமையும். எரோட்டிக், லஸ்ட் மற்றும் செடக்ஷன் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரு பாகங்களில், கடைசியாக வரக்கூடிய கதாபாத்திரம் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இருக்கும்.
இது வலிந்து திணிக்கப்பட்டதல்ல, இயல்பாக அமைந்தது என்பது இந்த கதையை ஓட்டத்தை படிக்கும் போது தான் தெரியும்
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை உங்கள் துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
நண்பர்களே!
ஒரு 'நீண்ண்ண்ட இடைவெளி' க்குப் பிறகு, ஒரு நெடு நாவல்.
"கள்வெறி கொண்டேன்.."
இந்த நாவலை எழுதும் போது, 300 பக்கங்களில் கொடுக்கலாம், 500 பக்கங்களில் கொடுக்கலாம், என் திட்டமிட்டு கடைசியில்700, 800 பக்கங்களையும் தாண்டும் போல இருக்கிறது. மொத்தம் 6 பாகங்கள் வரும்.
'இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன? என சுவராசியமாக விறுவிறுவிப்பாக சொல்ல முயன்று இருக்கிறேன். குறைவான பாத்திரங்களை வைத்து சொல்லும் போது அவர்களின் மன நிலையை சித்தரிப்பதும், போரடிக்காத , அலுப்பு தட்டாத திரைக்கதையை அமைப்பதும் எழுத்தாளர்களின் முன்னே நிற்கும் சவால். அதுவும் காமக்கதைக்கு அது கடினமான சவால்.
- என் வி
35 பாகங்கள், 2500 எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் வேண்டுவோர் naveenavathsayana@gmail.com அல்லது authornavi@gmail.com மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV E Book என குறிப்பிடவும்.
அன்பு வாசகர்களே!
இந்த இணையதளத்திற்கு அக்க்வுண்ட் கிரியேட் செய்து உறுப்பினர் ஆகி விடுங்கள். . பேஜை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் இங்கு மட்டுமே தொடர் பதிவுகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கவனிக்கவும்: உங்கள் பெயரை பதிவு செய்யும்போது, உங்கள் நிஜ பேர், மொபைல் எண், முகவரி அனைத்தும் உண்மையாக இருக்க வேன்டிய அவசியமில்லை.
ஆனால் மின்னஞ்சல் மட்டும் சரியானதாக இருக்க வேண்டும்.
1. இது ஆன்லைனில் பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான இணையதளம். உலகெங்குமிருந்து 108 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட வழிகளில் பணம் செலுத்தலாம்.
2. உலகின் முதன்மையான CC AVENUE என்ற பேமென்ட் கேட் வே மூலம் உங்கள் நிதி நடவடிக்கைகள் கையாளப்படுகிண்றன. எனவே உங்கள் பிரைைவஸி , வங்கி விவரம் குறித்த யாதொரு அச்சமும் கொள்ள தேவையில்லை.
3. இருப்பினும் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து & கிரடி, டெபிட் கார்டிலிருந்து , அல்லாது PaytM, Payu Money, Frecharge, Google Pay, Phone pe, Ola Money, Amazon pay போன்ற E Wallet லிருந்து பணத்தை செலுத்துவது மிகவும் பாதுகாப்பானது என்பது எனது கருத்து.,
4. பணம் செலுத்தியவுடன் உடனே pdf டவுண்லோடு ஆப்ஷன் வராது போனால் , உடனே அடுத்தடுத்து பணத்தை செலுத்தாதீர்கள். காத்திருங்கள். எனக்கு மெயில் அனுப்புங்கள்.
5. நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்ச தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த புக் ஸ்டோரில் எழுத்தாளர் என். வி தவிர, பிற எழுத்தாளர்களின் மின்னூல்களையும் நேரடியாக பதிவிடுகிறோம். அதாவது அவர்கள் தான் அந்தந்த படைப்புகளின் உரிமையாளர் என்ற நம்பிக்கையில். ஆனால், தவறுதலாக மற்றவரின் படைப்புகளை நீங்கள் காண நேர்ந்தாலோ., அல்லது உங்கள் படைப்புகளை இங்கு காண நேர்ந்தால் உடனடியாக மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறோம்.
உங்கள் அனுமதி இன்றி உங்கள் கதைகள் இங்கே இடம் பெற்றிருந்தால் உடனடியாக எனக்கு மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறேன்.
இந்த தளத்தில் மென் காம போக்கு கொண்ட கதைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இங்குள்ள எந்த கதையிலும் ஆபாசம், அறுவெறுப்பு , இருக்காது., ஆனால் பிற எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் படித்துவிட்டு வெளியிட என்னால் முடியாது. எனவே, நீங்கள் படிக்கும் கதைகளில் அப்படி இருந்தால் உடனடியாக என் மெயிலுக்கு தெரிவிக்கவும். நடவடிக்கை எடுக்கிறேன்.
இங்குள்ள மின்னூல்களை நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நீங்கள் மட்டுமே படிக்க தகுந்தவர். தயவுசெய்து இதை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இலவசமாக ஷேர் செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் பயனாளர்களின் கணக்கு இந்த தளத்திலிருந்து நீக்கப்படலாம்
மின்னுல்களின் கதைப் போக்கு எத்தைகையது என்பதை தெரிந்து கொள்ள கதையின் உள்ளடக்கத்தை படித்து பார்த்து இது எரோடிக் சப்ஜெக்டா? ரெகுலர் கன்டென்டா என்பதை தெரிந்து கொண்டு வாங்கவும்.
இந்த புக்ஸ் ஸ்டோரில் உள்ள மின்னூல்கள் பெரும்பாலும் . மன முதிர்ச்சி உள்ளவரும், மணமானவரும் மட்டுமே படிக்கவும்.
நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்சத் தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shoot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் புகார்கள் எதுவாக இருந்தாலும் naveenavathsayana@gmail.com முகவரிக்கு தெரிவிக்கலாம். அதிகபட்சம் 2 நாட்களுக்குள் பதில் / நடவடிக்கை எடுக்கப்படும்.
Get 10% off your first purchase when you sign up for our newsletter! முதல் முறை இந்த இணையதளத்தில் ஈ புக்ஸ் பர்சேஸ் செய்யும் போது கூப்பன் கோட் ஒன்று டிஸ்பிளே ஆகும். அதை வைத்து பர்சேஸ் செய்தால் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஆனால் ஒரு மின்னஞ்சலுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். ஒருவரே எத்தனை மின்னஞ்சல் கொடுத்தும் 10% டிஸ்கவுன்ட் விலையில் ஈ புக்ஸ் வாங்கலாம். (OFFER Till 2021 NOV 30)
அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
எழுதுவதில் ஆர்வமுடைய நான் தற்போது அயல் நாட்டில் இன்சூரன்ஸ் துறையில் பணி புரிகிறேன்.,
ஆன்மீகம், சமூகம், அரசியல் பற்றி பல்வேறு நூல்களை நன எழுதி இருந்தாலும் திரும்புடி பூவை வைக்கனும் ' மெகா தொடரின் மூலமாகவே நான் அதிக வாசகர்களால் அறிய பெற்றேன்.
அனைவரும் ரசிக்கும்படி, தரமான எழுத்துக்களால் வர்ணனையுடன் , காம செறிவூட்டும் உரையாடல்களோடு நாம் எழுதி பார்ப்போமே என ஒரு மாலை நேரத்தில் நான் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி , இப்போது ஆலவிருட்சமாக தனி இணையதளம் துவங்கும் வரை வந்து நிற்கிறது.
என் எழுத்தை ஆரம்பம் முதல் பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கும், அமேசானுக்கும் என் நன்றிிகள்.
அதில் நான் எழுதிய, எழுதப் போகும் மின் நூல்களை இந்த இணையத்தில் நீங்கள் பெறலாம்.
என்னைத் தவிர பிற வாசக எழுத்தாளர்கள் எழுதிய மின்னுல்களையும் இதில் நீங்கள் வாங்கலாம்
இங்கு நீங்கள் வாங்கும் மின் நூல்களுக்கு ஜிஎஸ்டி சேர்த்தே தான் விற்கப்படுகிறது.
குறிப்பு : இங்கே கிடைக்கும் மின் நூல்களில் அருவெறுப்பான ஆபாசம், முறையற்ற உறவுகள், கொச்சையான வார்த்தைகள், லெஸ்பியன், கே, பி டிஎ ஸ் எம் , மைனர் போன்ற இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்படாத எந்த ஒரு வகைப்பாடும் காணக்கிடைக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
என்.வி என்னும் புனை பெயரினை தாங்கி வெளியாகும் அனைத்து கதைகளும்ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் மென்காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காக எழுதப்படுவதாகும்..
உலகெங்கும் இனப்பெருக்கம் என்பது தொடர் ஓட்டம் போல் இடையறாது நிகழ்வதற்கு அது தேவையாக இருக்கிறது அதுவும் மானுடம் தழைக்க இது போன்ற ஊக்கிகள் தேவைப்படுகிறது. அன்றாட அவமானங்கள், தோல்விகள், டென்ஷன்கள், டார்கெட்டுகள், கடன்கள், கடமைகள், மன உளைச்சல்கள் போன்ற பல காரணங்க்களால் தாக்கம் குறைந்த சிலருக்கு ஊக்கியாக திபூவை இருந்தால் மட்டுமே என் எழுத்தின் நோக்கம் நிறைவேறும்.
மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும்.
இக்கதையில் சொல்லப்படும் வர்ணனை, சம்பவங்கள், நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்தி பார்க்காதீர்கள். கதையாக படியுங்கள். அனுபவியுங்கள்
உங்கள் துணைக்கு கம்பீரமாக பரிமாறுங்கள். ரசியுங்கள்., அனுபவியுங்கள்.
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் , பெயர்களும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவன அல்ல
Keywords, Author NV, Writer Nv, thirumbudi, thirumbudi poovai vaikkanum
இந்த இணையப் பக்கத்தில் "திரும்புடி பூவை வைக்கனும்" தொடரில் வெளியான 31 பாகங்கள் மட்டுமன்றி, இனி நான் எழுதப் போகும் பல வகையான குறு நாவலகள் மின்னூல்களாக வெளியாக இருக்கின்றன.
அவை இருவேறு தலைப்புகளில் தனிதனி பாகமாக மாதம் தோறும் வெளியாக உள்ளன